Main Story

Editor’s Picks

Trending Story

இண்டிகோ ஸ்ட்ரைக் காரணமாக விமான கட்டணம் ராக்கெட் போல ஏற்றம்

இண்டிகோ வேலைநிறுத்தம் காரணமாக, விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நாடு முழுவதும்...

கார்த்திகை தினத்தில்தான் தீபம் – பிள்ளையார்பட்டி கோயில் அறிவிப்பு

கார்த்திகை தீப தினத்தைத் தவிர பிற நாட்களில் கோயில்களில் தீபம் ஏற்றுவது வழக்கமல்ல என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கார்த்திகை தீபத்தன்று மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் பிள்ளையார்பட்டி...

ஏ.வி.எம். சரவணன் மறைவு: நடிகர்கள் சிவக்குமார், சூர்யா அஞ்சலி

மூத்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இன்று காலையில் காலமானார்; அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை வயது மூப்பின்...

தமிழகத்தில் கனமழை வாய்ப்பு — வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, தென்கிழக்கு அரபிக்கடல்...

சென்னையில் இன்று ‘சூரியன் ரி-என்ட்ரி’ மழை ஓய்ந்து மக்கள் நிம்மதி

டிட்வா புயல் தாக்கத்தால் நீடித்து வந்த கனமழை ஓய, இன்று வெயில் தலைகாட்டியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த ஒரு வாரமாக...

சென்னையுடன் சேர்த்து 6 மாவட்டங்கள் | மீண்டும் ஆரஞ்சு அலர்ட்!

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேலூர்,...

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, இன்று (டிசம்பர் 3) தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

How south african freelancers are using ai to work smarter. Pasca libur idhul fitri, layanan pemko batam tetap berjalan, terapkan sistim wfa. I så fall kan vi tänka på ekonomi när vi planerar dina behandlingar och välja biliggare alternativ till dig.