தாண்டிக்குடியில் கிடைத்த 2,500 ஆண்டுகள் பழமையான பொருட்கள்!
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள காமனூர் கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு வட்டம் சார்பில் நடத்தப்பட்ட அகழாய்வில், 2,500 ஆண்டுகள் பழமையான ஈமச்சடங்கு முறை...
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள காமனூர் கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு வட்டம் சார்பில் நடத்தப்பட்ட அகழாய்வில், 2,500 ஆண்டுகள் பழமையான ஈமச்சடங்கு முறை...
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மொட்டமலையில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் டி. முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் நடத்திய மேற்பரப்பு ஆய்வில், சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான...
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சேரனூரில் கண்மாய் பணியின் போது 510 பழங்கால நாணயங்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது உள்ளூர் மக்களிடையேயும் தொல்லியல் ஆர்வலர்களிடையேயும் பெரும் பரபரப்பை...
திருச்சி மாவட்டம் கூகூர் கிராமத்தை ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில், சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான சுட்ட செங்கற்களால் ஆன கட்டட எச்சங்களும், பிரம்மாண்ட கல் தூண்களும் கண்டெடுக்கப்பட்டு...
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பிற்குப் பிறகு இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ்...
சர்வதேச செஸ் அரங்கில் தமிழ்நாட்டின் கொடியை மீண்டும் உயரே பறக்கவிட்டுள்ளார் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா. அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற 2026 செயின்ட்...
இந்தியாவில் தொழில்முனைவோர் கலாச்சாரம் மற்றும் புதிய தொழில் தொடங்க முனையும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகப் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும்...