Main Story

Editor’s Picks

Trending Story

ரூ.10.5 கோடியில் ‘Gateway of Chennai’

சென்னைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மறக்க முடியாத மற்றும் வரவேற்பு அளிக்கும் வகையிலான அழகிய அனுபவத்தைத் தரும் நோக்கில், சென்னை மாநகராட்சி சார்பில்...

சாரல் திருவிழா நாளை கோலாகலத் தொடக்கம்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உலகப்புகழ்பெற்ற சாரல் திருவிழா நாளை முதல் மிகக் கோலாகலமாகத் தொடங்குகிறது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்...

12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்குப் பெருமை சேர்க்கும் அரிதான நீலக்குறிஞ்சி மலர்கள், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பூத்துக் குலுங்குவதால், மலைப்பகுதிகள் அனைத்தும் நீல...

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றம்...

சென்னை மெட்ரோவில் பயணித்து முதலமைச்சர் விஜய் அதிரடி ஆய்வு!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகளின் செயல்பாடு மற்றும் பயணிகளுக்கான வசதிகளை நேரில் பார்வையிடும் வகையில், முதலமைச்சர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை ஓமந்தூரார் அரசினர்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி?

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை மதிய உணவாகச் சிக்கன் பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யிடம் முன்வைத்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்...

126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாகப் பணி...