உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு… ஆளுநர் ரவியிடம் இனியாவது மாற்றம் வருமா?
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்தை தொடர்ந்து, இன்று பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதே சமயம், இனியாவது ஆளுநரின் போக்கில் மாற்றம் வருமா...

தாண்டிக்குடியில் கிடைத்த 2,500 ஆண்டுகள் பழமையான பொருட்கள்!
மதுரையில் 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்!
புதுக்கோட்டையில் 510 பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு!
கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால செங்கல் கட்டுமானம்!
ரூ.3.55 கோடி ஸ்காலர்ஷிப் வென்ற தமிழ்நாட்டு மாணவர்!