வெப்ப அலையால் ஐரோப்பாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: 10 நாட்களில் 2,300 பேர் பலி!

New Project (95)

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்டவற்றில் கடுமையான வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் சுமார் 2,300 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெப்ப அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் பகுதி நேரமாக மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்தக் கடுமையான வெப்ப அலை, காலநிலை மாற்றத்தின் விளைவாக மேலும் தீவிரமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. ניקול – תל אביב והאזור – תמונה 1. Çerkezköy meydan taksi hizmeti.