17 ஆண்டு காத்திருப்பு முடிந்தது! வேளச்சேரி – பரங்கிமலை ரயில் இணைப்பு சோதனை வெற்றி…
சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான முக்கியமான மின்சார ரயில் பாதை இணைப்புப் பணிகள், 17 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன....
சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான முக்கியமான மின்சார ரயில் பாதை இணைப்புப் பணிகள், 17 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன....
பாம்பன் கடலில் உள்ள சாலைப் பாலத்தில் நின்றவாறு ஐயப்ப பக்தர்கள் தங்கள் பழைய ஆடைகள் மற்றும் வேஷ்டிகளைத் தூக்கி எறிவதால், மீன்பிடி வலைகள் பாதிக்கப்பட்டுத் தங்களது வாழ்வாதாரம்...
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் கோவில் மற்றும் நாட்டின் இரண்டாவது இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் குலசேகரன்பட்டினம் கடற்கரைப் பகுதி, அண்மைக்காலமாகத் தீவிரமான கடல்...
சுற்றுச்சூழலுக்குப் பெரிய சவாலாக விளங்கும் ஆகாயத் தாமரையை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, கரூர் தனியார்...
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை நாட்கள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்குப் பள்ளிக்கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழ்நாடு...
சென்னை | டிசம்பர் 16, 2025 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 16) காலை 11 மணி...
அந்தமான் மற்றும் நிக்கோபார்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அருகே இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய...