News

கள்ளக்குறிச்சி: அதிமுகவின் சிபிஐ விசாரணை கோரிக்கையும் முதலமைச்சரின் விளக்கமும்!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சியான அதிமுக வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,...

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் மற்றும் AI படிப்பு, உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், அரசு செலவில் உயர் கல்வி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்...

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயரும்?

நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 3 ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனே...

தமிழகத்தில் 1,100 புதிய குழந்தை நேய வகுப்பறைகள், 5,000 தானியங்கி நீர்த்தேக்கத் தொட்டிகள், 500 நியாய விலை கடைகள்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி, தனது துறையின் மானிய கோரிக்கையை வெளியிட்டார். அப்போது...

தமிழகத்தில் புதிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள்!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம், கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்...

மாற்றுத்திறனாளிகளுக்கு 13 நலத்திட்டங்கள்… ஆராய்ச்சி படிப்புக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த 2021 மே மாதம் பதவியேற்றதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான...

சொத்து ஆவணப்பதிவு: போலி பதிவைத் தடுக்க புதிய முறை அறிமுகம்!

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் சொத்துப் பதிவு தொடர்பான பணிகளை விரைவுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த...