News

பழங்குடியினர் குறித்த ஆய்வு: ரூ.10,000 உதவித் தொகையுடன் படிக்கலாம்!

பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாத ஊக்கத் தொகையுடன் கூடிய...

தீவிரமடையும் பருவமழை… தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் தொடங்கிய போதிலும் இன்னும் தீவிரமடையவில்லை. தீபாவளியையொட்டி பல மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. இந்த...

கோவையின் SEZ: ஐடி வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விளாங்குறிச்சி!

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழ்நாட்டில் தழைத்து வளர, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த...

தெலுங்கு மக்களுக்கு எதிரான பேச்சு… மன்னிப்புக் கோரினார் கஸ்தூரி!

பிராமண சமூகத்தினர் மீது தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எனவே அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பிராமணர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரியும், சென்னை எழும்பூர்...

சரிகமப… அசர வைத்த அரசுப் பள்ளி மாணவி… மிரண்ட நடுவர்கள்!

கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் மாணவி யோக ஶ்ரீ. அங்குள்ள பால்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவரது தந்தை டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இரண்டாம்...

‘முதல்வர் மருந்தகம்’: B-Pharm படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச்...

போட்டித் தேர்வுக்கு தயாராக உதவும் ‘முதல்வர் படைப்பகம்’: வசதிகள் என்ன?

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், புத்தொழில் தொடங்குவோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்...