லேண்ட் லைன் போன் எண்ணில் வருகிறது புதிய மாற்றம்… காரணம் என்ன?
லேண்ட் லைன் போன்களுக்கான தொடர்பு எண்ணையும் மொபைல்போனுக்கு இருப்பதைப் போன்று 10 இலக்க எண்ணாக மாற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' ( The Telecom Regulatory...
லேண்ட் லைன் போன்களுக்கான தொடர்பு எண்ணையும் மொபைல்போனுக்கு இருப்பதைப் போன்று 10 இலக்க எண்ணாக மாற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' ( The Telecom Regulatory...
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள...
அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி மாவட்டம் வந்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற 2 நிகழ்ச்சிகளில்,...
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை...
திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 415 கோடி ரூபாய் செலவில் 93,000 சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு...
சிகரெட் புகைப்பது என்பது உடல் நலத்தைப் பாதிக்கும் தீய பழக்கம் என்பதை தெரிந்தே தான் பலரும் அதனைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கும் சிகரெட் பாக்கெட் மீது எழுதப்பட்டிருக்கும்...
தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகள் தங்கள் நெல்லை நேரடியாக வியாபாரிகளிடம் விற்கும்போது ஏற்படும் சிரமங்கள் மற்றும் இடைத்தரகர்களின் தலையீடு போன்றவற்றை தவிர்க்கும் விதமாக, மாநில அரசே நேரடி...