Main Story

வரி செலுத்துவோர் இ-மெயில் உளவு பார்க்கப்படுமா… வருமான வரித்துறை சொல்வது என்ன?

புதிய வருமானவரி (ஐடி) மசோதாவில், வரிசெலுத்துவோரின் இ-மெயில் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளை உளவு பார்க்க வருமான வரித்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாக அண்மையில் தகவல்...

மத்திய அமைச்சர் சொன்ன ‘அந்த வார்த்தை’… கொந்தளித்த தமிழக எம்.பி-க்கள்… நடந்தது என்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு...

சிம்பொனி அரங்கேற்றம்… இந்திய கலைஞர்களுக்கு உலக வாய்ப்புகளைத் திறந்துவிட்ட இளையராஜா!

ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்து தமிழகம் திரும்பி உள்ள இசைஞானி இளையராஜா மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய...

வரி விதிப்பை அதிகரித்த டிரம்ப்… இந்தியா சமாளிக்கப் போவது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்கள் மீதான இந்தியாவின் இறக்குமதி வரிகளை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, பதிலுக்கும் தங்கள் நாடும் வரி விதிப்பைக் கடுமையாக்கும் என அறிவித்துள்ளார்....

நவீன உலகில் பெண்களின் அதிகாரம்: எதிர்காலம் எப்படி?

மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பெண்களின் சாதனைகளைப் பாராட்டுவதற்கும், அவர்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் ஒரு முக்கியமான நாளாகும். நவீன...

போலி வாக்காளர்கள் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்!

வெவ்வேறு மாநிலங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதனால், அவர்கள் போலி வாக்காளர்களாக இருக்கலாம் என்று சந்தேகங்கள்...

பெண் பயணிகள் பாதுகாப்பு: ரயில்வே காவல்துறை புதிய திட்டம்!

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் ரயில்வே காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

்?. south africa : where people don’t feel safe walking alone at night. Vivo x200 fe : a game changer in the mid range smartphone market.