Main Story

ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி… அடுத்த மாதம் அமல்!

மத்திய அரசு, 'பாரத் நெட்' திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் கண்ணாடி...

உலகளாவிய AI மையமாக உருவெடுக்கும் அபுதாபி… கைகோர்த்த ஓபன் AI

சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் AI, உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் அமைக்க உள்ளது. இதற்காக, ஓபன்...

ரூ.50,000 கோடி முதலீடு! -கௌதம் அதானி அறிவிப்பு…

அதானி குழுமம் அடுத்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் என அதன் தலைவர் கௌதம் அதானி அறிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர...

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை! காரணம் என்ன?

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சுற்றிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தடை, தீவுகளுக்கு இடையேயான ஏவுகணை அல்லது உயர்நிலை...

ஜூன் 3 முதல் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்!

தமிழ்நாட்டில் 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்', மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், பள்ளி வருகையை அதிகரிக்கவும் 2022 செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் மதுரையில்...

மக்களே உஷார்..!! தமிழ்நாட்டில் மே 25, 26 இல் அதி கனமழை | வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிகப்பு எச்சரிக்கை (ரெட்...

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி ஜூன் 2, 2025 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர்,...