வேங்கை வயல் விவகாரம்: நடந்தது என்ன..? தமிழக அரசு சொல்லும் விளக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்டது வேங்கை வயல் கிராமம். கடந்த 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி, இக்கிராமத்தில் உள்ள மேல்நிலை...
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்டது வேங்கை வயல் கிராமம். கடந்த 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி, இக்கிராமத்தில் உள்ள மேல்நிலை...
உலகம் முழுவதிலுமிருந்து வரும் தமிழ்நாட்டுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்காக வரும் பயணிகள் கண்டு மனம் மகிழும் வகையில், மாநிலத்தில் 33,000 பழமையான கோயில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்கள் சிவன்,...
2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 2 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 97 ஆவது...
"தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே, உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது" என தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகளின்...
வருகிற 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்....
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த அரிட்டாபட்டி பிளாக்கில் 48 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் பூமிக்கடியில் உள்ள டங்ஸ்டன் என்ற கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான சுரங்க அனுமதியை, கடந்த...
ஒவ்வொரு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று மாலையில் ஆளுநர் மாளிகையில், விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து...