Main Story

சென்னையில் அறிமுகமாகும் ஏ.சி.மின்சார ரயில்… கோடையில் கூலாக பயணிக்கலாம்!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி.மின்சார ரயில் இயக்க, ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கடந்த 2019 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது. இத்தடத்தில் பயணிகளின்...

தமிழகத்தில் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’: மலிவு விலையில் கிடைக்கும்!

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகள், பிற மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் 'முதல்வர்...

நீதிமன்ற உத்தரவு, உட்கட்சி பூசல்… எடப்பாடிக்கு இரட்டை சிக்கல்… அதிமுக-வில் நடப்பது என்ன?

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்தும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும்,...

தமிழக கல்வி நிதி ஒதுக்கீட்டைப் பாதிக்கும் பிஎம்ஸ்ரீ பள்ளி விவகாரம்… பிரச்னை என்ன?

தமிழக அரசின் கொள்கை முடிவின்படி இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் உறுதியாக உள்ளது. ஆனால் புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கல்வியை செயல்படுத்த வேண்டிய நிலை...

வேலூர், திருச்சி, தூத்துக்குடி, பெரம்பலூரில் புதிய தொழில் முதலீடுகள்… 19,000 வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது ஜூன் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்பதால்,...

அதிமுக கூட்டணிக்கு தயங்கும் விஜய்… பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன?

தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் உடன் பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நடத்தி உள்ள சந்திப்பில் அதிமுக கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக...

சுற்றுலா பிரியர்கள் கவனத்திற்கு… மீண்டும் தொடங்குகிறது நாகை – இலங்கை கப்பல் சேவை!

சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கடந்த 2023 அக்டோபர் 14 ஆம் தேதி ‘செரியாபாணி’ என்ற...