Tamilnadu

அமேசிங் தமிழ்நாடு பதிவேற்றம் செய்யும் தமிழ்நாடு சார்ந்த செய்திகளை இங்கு காணலாம்.

வேதரண்யத்தில் தரையிறங்கிய ‘ரோஸ்’ நிற விருந்தாளிகள்!

தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான வேதரண்யத்திற்கு, இந்த ஆண்டுக்கான சிறப்பு விருந்தாளிகள் வருகை தந்துள்ளனர். வேதரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்தில்...

திருச்செந்தூரில் கடல் அரிப்பு: பக்தர்கள் பாதுகாப்பு கருதி போலீசார் அதிரடி நடவடிக்கை!

திருச்செந்தூர் | டிசம்பர் 17, 2025 அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கடல் அரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பள்ளமான பகுதிகளில் பக்தர்கள் இறங்குவதைத்...

இயற்கை விவசாயத்தில் கலக்கும் பொறியியல் பட்டதாரி – தினம் ரூ.3,000 வருமானம்!

நவீனத் தொழில்நுட்ப வேலைகளைத் துறந்து, மண்ணை நம்பி விவசாயத்தில் இறங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெருமாள்பேட்டை...

ராமநாதபுரம் பாசனத்திற்காக வைகை அணை திறப்பு: மதுரையில் இரு கரைகளையும் தொட்டுப் பாயும் தண்ணீர்!

மதுரை | டிசம்பர் 17, 2025 ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாயப் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த...

பாம்பன் பாலத்தில்  பழைய வேஷ்டிகளை கடலில் வீசும் ஐயப்ப பக்தர்கள்!

பாம்பன் கடலில் உள்ள சாலைப் பாலத்தில் நின்றவாறு ஐயப்ப பக்தர்கள் தங்கள் பழைய ஆடைகள் மற்றும் வேஷ்டிகளைத் தூக்கி எறிவதால், மீன்பிடி வலைகள் பாதிக்கப்பட்டுத் தங்களது வாழ்வாதாரம்...

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் அதிகரிக்கும் கடல் அரிப்பு – அழியும் பனை மரங்கள்! 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் கோவில் மற்றும் நாட்டின் இரண்டாவது இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் குலசேகரன்பட்டினம் கடற்கரைப் பகுதி, அண்மைக்காலமாகத் தீவிரமான கடல்...

ஆகாயத் தாமரையில் இருந்து சானிட்டரி நாப்கின் – கரூர் மாணவிகள் சாதனை!

சுற்றுச்சூழலுக்குப் பெரிய சவாலாக விளங்கும் ஆகாயத் தாமரையை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, கரூர் தனியார்...