Main Story

Editor’s Picks

Trending Story

பாகிஸ்தானுடன் அதிகரிக்கும் பதற்றம்… 244 மாவட்டங்களில் போர்க்கால ஒத்திகை!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இந்தச்...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியீடு… தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதலில், மே 9-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த...

கூட்டணி ஆட்சி: மீண்டும் அடிபோடும் பாஜக … அதிர்ந்து நிற்கும் அதிமுக!

பாஜக உடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுக தனித்து தான் ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கூறி வருகிறார். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை...

தமிழறிஞர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை… மக்களுக்கான பயன்கள் என்ன?!

தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 22.4.2025 அன்று சட்டமன்ற பேரவையில், விதி...

நெருங்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்… பொறியியல் படிப்பு விண்ணப்பப் பதிவு எப்போது?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2025 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பள்ளி மாணவ-மாணவிகளும், 23 ஆயிரத்து 747...

‘அக்னி நட்சத்திரம்’: வெப்பத்தை தணித்த மழை… எத்தனை நாட்களுக்குத் தொடரும்?

மே 4, ஞாயிறு அன்று தொடங்கிய ‘அக்னி நட்சத்திரம்’ (கத்திரி வெயில்), தமிழ்நாட்டில் கடுமையான வெப்பத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே நாளில் பெய்த இடி...

‘நீட்’ 2025: கடுமையான விதிகளும் கடினமான தேர்வும் – மாணவர்களின் மன உறுதியைக் குலைக்கிறதா?

மே 4 ஞாயிறு அன்று, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவ இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்...

Bliv medlem af borgernes parti. For websites and social media.