Main Story

Editor’s Picks

Trending Story

கணவர் படுகொலை: மனைவியின் கோரிக்கை!

திண்டுக்கல்: நிலக்கோட்டையில், மாற்று சமூக பெண்ணை காதல் திருமணம் செய்ததால் படுகொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை...

தீபாவளி 2025: பட்டாசு வெடிக்க 2 மணி நேர அனுமதி!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு தீபாவளி அன்று (அக்டோபர் 20, 2025) பட்டாசு வெடிக்க இரு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்துள்ளது. காலை 6-7 மணி...

கிட்னி திருட்டு வழக்கில் இருவர் கைது!

தமிழகத்தில் சிறுநீரக விற்பனை முறைகேடு சர்ச்சையை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையத்தில் கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வுக்...

தீபாவளிக்கு முன்னதாகவே தீவுத்திடலில் களைகட்டும் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கும் நிலையில், சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. ஆண்டுதோறும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC)...

பாஜகவின் புதிய பிரச்சார சுற்றுப்பயணம் மதுரையில் தொடக்கம்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பிரச்சார சுற்றுப்பயணத்தை இன்று (அக்டோபர்...

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை,...

கரூர் சம்பவம் | த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல் கூற வருகை?

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை...