Main Story

Editor’s Picks

Trending Story

சென்னையில் இன்று ‘சூரியன் ரி-என்ட்ரி’ மழை ஓய்ந்து மக்கள் நிம்மதி

டிட்வா புயல் தாக்கத்தால் நீடித்து வந்த கனமழை ஓய, இன்று வெயில் தலைகாட்டியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த ஒரு வாரமாக...

சென்னையுடன் சேர்த்து 6 மாவட்டங்கள் | மீண்டும் ஆரஞ்சு அலர்ட்!

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேலூர்,...

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, இன்று (டிசம்பர் 3) தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

மொபைல்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் — மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை கட்டாயமாகச் சேர்க்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய மொபைல் போன்களிலும்...

ஐதராபாத் வருகிறார் லியோனல் மெஸ்சி: தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு!

லியோனல் மெஸ்சி டிசம்பர் 13ஆம் தேதி ஐதராபாத் வருகிறார் என்று தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக விளங்குபவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா...

திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்து ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.. இன்று (டிச.2) திருவள்ளூருக்கு அதி கனமழைக்கான...

பஞ்சலிங்க அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி

2 நாட்கள் மூடப்பட்டிருந்த திருப்பூர் பஞ்சலிங்க அருவி இன்று மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில்...

The role of legislation in digital privacy. İl. wedding catering service.