News

அரசு தேர்வை நம்பி ஏமாந்தவர்கள் ஒரு லட்சம் பேர்!

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனத்தில் பெரிய ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு,...

நெல்மணிகளை தமிழக அரசு பாதுகாக்கவில்லை – தவெக தலைவர் விஜய் விமர்சனம

தொடர்ச்சியான மழையால் நெல்மணிகள் சேதமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளின்...

நவம்பர் 1 முதல் ஆதார் அட்டையில் அதிரடி மாற்றங்கள்!

இந்தியர்களின் முக்கியமான அடையாள ஆவணமான ஆதார் அட்டையில் நவம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள் அமலாக உள்ளன. யூனிக் ஐடென்டிபிகேஷன் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) அறிமுகப்படுத்தும்...

தீவிர புயலாக வலுப்பெற்ற ‘மோன்தா’

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் நிலை: மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான...

மோன்தா புயல் மேலும் வலுப்பெறுகிறது!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மோன்தா புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில்...

சென்னையில் பேருந்துக்கு தனி வழி!

சென்னை நகர போக்குவரத்துக்கு புதிய வடிவத்தை அளிக்கும் வகையில், தமிழ்நாட்டின் முதல் “பஸ் ராபிட் டிரான்சிட் சிஸ்டம்” (Bus Rapid Transit System – BRTS) திட்டம்...

மழை, பனியால் பாதிக்கப்படும் நெல், ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தபடுமா?

நெல் ஈரப்பதத்தை 17% இலிருந்து 22% ஆக உயர்த்த அனுமதி கோரியுள்ள தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு...