News

கோவை செம்மொழிப் பூங்காவிற்கு பொங்கல் விடுமுறையில் 1 லட்சம் பேர் வருகை!

கோவை செம்மொழிப் பூங்காவிற்கு பொங்கல் விடுமுறை நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்து புதிய சாதனை படைத்துள்ளனர். கோவை காந்திபுரம் பகுதியில், சுமார் 45...

விழுப்புரம் ஆற்றுத் திருவிழா: தென்பெண்ணை கரையில் திரண்ட மக்கள் கடல்!

விழுப்புரம் பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற புகழ்பெற்ற ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையைத்...

ஒரே டிக்கெட்டில் சென்னையைச் சுற்றிப் பார்ப்பது எப்படி என்று தெரியுமா?

வெறும் 50 ரூபாயில் சென்னையின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது....

கோவில் காளையுடன் தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற...

290 வகை உணவுகளுடன் மருமகனை நெகிழ வைத்த மாமியார்

அன்பு அதிகமா இருந்தா விருந்து இப்படித்தான்! மருமகனுக்காக 290 வகை உணவு ! ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம், சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார்....

AI இன்பாக்ஸ்’ – இனி உங்கள் இமெயில்களை ஜெமினியே கவனித்துக்கொள்ளும்!

கடந்த 2004-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மின்னஞ்சல் உலகம் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் தனது முதன்மை AI மாடலான 'ஜெமினி' (Gemini)...

சென்னை மக்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ்: மாதவரம், மணலி ஏரிகளில் படகு சவாரி ஆரம்பம்!

சென்னை மக்களுக்கு இந்த பொங்கல் பண்டிகை ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையப்போகிறது; ஏனெனில் நகரின் முக்கிய நீர்நிலைகளான மாதவரம் மற்றும் மணலி ஏரிகளில் பொதுமக்களுக்கான படகு சவாரி...