Main Story

இந்தியா-பாக். போர் நிறுத்தம் ஏற்பட்டது எப்படி..? பின்னணி தகவல்கள்!

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் ஏற்பட்டது என்ற கூற்றை...

ராணுவ வீரர்களுக்குப் பதிலாக மனித ரோபோ: இந்தியாவின் அசத்தல் திட்டம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ள நிலையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) விஞ்ஞானிகள், முன்கள ராணுவ பணிகளில்...

“வாலை சுருட்டிக்கொள்ளாவிட்டால் கடுமையான பதிலடி …” பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பல்வேறு பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறது. மேலும், நிலைமையை மென்மேலும் பதற்றமாக்கும் வகையில்...

எல்லையில் பதற்றம் உச்சம்: இந்தியாவின் பதிலடி தாக்குதலில் 4 பாக். விமான தளங்கள் அழிப்பு!

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியப் படைகள் பாகிஸ்தான்...

இந்தியாவின் பெருமிதம் ‘ஆகாஷ் ஏவுகணை’… பாக். ஏவுகணைகள், ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் 48 மணி நேரத்திற்குள்...

பாக். அத்துமீறல்களுக்கு இந்தியா தொடர்ந்து பதிலடி… எல்லை மாநிலங்களில் பதற்றம்… முழு விவரம்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா மே 6 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்...

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்… யாருக்கு எந்த இலாகா?

தமிழக அரசின் அமைச்சரவையில் மீண்டும் ஒரு முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், கடந்த ஏப்ரலுக்குப் பிறகு நடைபெற்ற மற்றொரு முக்கிய அமைச்சரவை மாற்றமாகும். சட்டசபை தேர்தலுக்கு...