290 வகை உணவுகளுடன் மருமகனை நெகிழ வைத்த மாமியார்
அன்பு அதிகமா இருந்தா விருந்து இப்படித்தான்! மருமகனுக்காக 290 வகை உணவு ! ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம், சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார்....
அன்பு அதிகமா இருந்தா விருந்து இப்படித்தான்! மருமகனுக்காக 290 வகை உணவு ! ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம், சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார்....
வங்கக்கடல் வளிமண்டல சுழற்சி காரணமாக 50–65 km வேகத்தில் கடல் காற்று வீசும் நிலையில், ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து இன்று மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை....
கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவர் அவசரமாக வெளியேற முயன்றபோது, சூட்கேஸ் கதவை மோதியதால் கண்ணாடி கதவு உடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் விமானிகள் மற்றும்...
இன்று சென்னையில் தங்க விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது, அதேசமயம் வெள்ளி விலை சற்று குறைந்து உள்ளது. தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து...
அன்பே சிவம், அறிவே பலம்” என கமல்ஹாசன் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன்...
கார்த்திகை தீப தினத்தைத் தவிர பிற நாட்களில் கோயில்களில் தீபம் ஏற்றுவது வழக்கமல்ல என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கார்த்திகை தீபத்தன்று மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் பிள்ளையார்பட்டி...
உலகம் முழுவதும் வருடந்தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக(World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது. புகையிலையின் தீங்குகளை எடுத்துரைத்து, ஆரோக்கியமான...