வாச்சாத்தி மக்களுக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி!

Vachathi

தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் 1992-ஆம் ஆண்டு 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 215 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

→ grow your audience effortlessly. Just a moment.... Hawaii car transport.