மக்களே உஷார்..!! தமிழ்நாட்டில் மே 25, 26 இல் அதி கனமழை | வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிகப்பு எச்சரிக்கை (ரெட்...
தமிழ்நாட்டில் மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிகப்பு எச்சரிக்கை (ரெட்...
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி ஜூன் 2, 2025 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர்,...
உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் மே 25, 2025 அன்று நடைபெறவுள்ளது. ஹாங்சோவைச் சேர்ந்த யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் இந்தப்...
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற 40வது காவிரி...
சீனாவின் செங்டு மாகாணத்தில் 48 வயது பெண்மணி ஒருவர், மெத்தையில் திரும்பி படுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிய ஒளி பட்டால் தோல்...
சென்னை விமான நிலையத்தில் இன்று 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பகல்கம் பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26...
சென்னை அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் நோக்கில், கரையோரம் வசிக்கும் 593 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது....