Main Story

Editor’s Picks

Trending Story

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை…காவிரியின் பரிசும் கைவினை கலையின் சிறப்பும்!

தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருட்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பது என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாது, நமது மண்ணின் வளத்தையும், மக்களின் உழைப்பையும் உலகிற்கு எடுத்துரைக்கும் சான்றாகவும் திகழ்கிறது....

அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை… பெற்றோர்கள் ஆர்வம்!

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

Ghibli AI அலை…படைப்பாற்றலா காப்புரிமை மீறலா… என்னவாகும் AI-ன் எதிர்காலம்?

OpenAI-ன் GPT-4o மாடல் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டு, பயனர்களின் பட உருவாக்க திறனை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் ஸ்டுடியோ கிப்ளி (Ghibli)...

விலகும் அண்ணாமலை…தமிழக பாஜக-வுக்குப் புதிய தலைவர் யார்?

தமிழக பாஜக-வில் தலைமை மாற்றம் குறித்த பேச்சு தீவிரமடைந்துள்ளது. தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குப் பதில் புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த ஆலோசனை பட்டியலில்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி வெளியீடு… விண்ணப்பிக்கும் விவரம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2025 ஆம் ஆண்டிற்கான குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலை அரசுப் பதவிகளுக்கு...

பெண்களுக்கு பத்திரப்பதிவில் சலுகை: சம உரிமையும் சமூக தாக்கங்களும்!

தமிழ்நாடு அரசு, 2025-26 நிதிநிலை அறிக்கையில் அறிவித்த ‘பெண்களுக்கு பத்திரப்பதிவு சலுகை’ திட்டம், ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, பெண்கள் பெயரில் 10...

தமிழகத்தில் சுங்கக் கட்டண உயர்வு: மக்களின் குற்றச்சாட்டு என்ன?

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த முறை, தமிழகத்தில் 78 சுங்கச்...