Main Story

Editor’s Picks

Trending Story

மக்களே உஷார்..!! தமிழ்நாட்டில் மே 25, 26 இல் அதி கனமழை | வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிகப்பு எச்சரிக்கை (ரெட்...

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி ஜூன் 2, 2025 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர்,...

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி!… எங்கு? எப்போது?

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் மே 25, 2025 அன்று நடைபெறவுள்ளது. ஹாங்சோவைச் சேர்ந்த யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் இந்தப்...

இன்னும் இரண்டரை ஆண்டில் சந்திரயான்-4: இஸ்ரோவின் அடுத்த பெரிய முயற்சி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், 2025 ஆம் ஆண்டை "ககன்யான் ஆண்டு" என்று அறிவித்துள்ளதோடு, இந்த ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில்...

நில மோசடிகளைத் தடுக்க தமிழக அரசின் புதிய மொபைல் App… முழு விவரங்களும் விரல் நுனியில்!

தமிழ்நாடு அரசு, நிலம் தொடர்பான மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் அளிக்கவும் புதிய தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம்...

கொரோனா பரவல்… தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயமா?

கொரோனா பாதிப்பு, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி முதல், 2023 ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக...

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரை உடனே திறங்க…! கர்நாடகா அரசுக்கு உத்தரவு…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற 40வது காவிரி...

The violence in syria’s coastal region underscores the urgent need for justice and accountability. corporate catering service. Dpc pjs batanghari fasilitasi sosialisasi go digital untuk desa se kecamatan muara bulian.