Main Story

Editor’s Picks

Trending Story

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை!

தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது....

பயணிகள் கவனத்திற்கு | சென்னை ஒன் செயலி மூலம் இனி மாதாந்திர பாஸ் பெற்று பயணிக்கலாம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) பயணிகளுக்கான மாதாந்திர பயண அட்டை, இனி ‘சென்னை ஒன்’ செயலி மூலம் எளிதாகக் கிடைக்கும். இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விமர்சனம்: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் கைது!

கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தமிழக வெற்றிக் கழகம்) பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வதந்திகளைத்...

தங்க விலை புதிய உச்சம்: சவரன் ரூ.89,600… பண்டிகைக்கு முன் ஏன் உயர்கிறது?

சென்னை: தங்க விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் (22 காரட்) விலை ஒரு கிராமுக்கு ரூ.11,200-ஆக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின்...

புனித பயணத்திற்கு புனித சேவை – ஜோஸ் சார்லஸ் மார்டின் ஏற்பாடு

வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதுச்சேரியில் இலவச மருத்துவ முகாமை சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்குகிறார் நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்...

“இளைஞர்கள் நேரடி அரசியலுக்கு வரவேண்டும்..” ஐநா மாநாட்டில் சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அழைப்பு

இளைஞர்கள் நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என ஐநா மாநாட்டில் சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இளைஞர்கள் நாளைய தலைவர்கள் அல்ல என்றும்...

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு!… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை…

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் மாணவர் ஜெய சூர்யாவின் மரணம் ஆணவக்...