Main Story

Editor’s Picks

Trending Story

வங்க கடலில் புயல் உருவாகிறதா?

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது....

காசாவில் பிறந்த குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர்!

காசாவில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு அவரது தந்தை ஹம்தான் ஹடாட், ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட காசாவில், லவ் எய்ட் சிங்கப்பூர் (Love...

6 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு… தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் அக்டோபர் 15 முதல் 21 வரை 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள்...

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

\சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று (அக்டோபர் 14, 2025) இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி,...

கணவர் படுகொலை: மனைவியின் கோரிக்கை!

திண்டுக்கல்: நிலக்கோட்டையில், மாற்று சமூக பெண்ணை காதல் திருமணம் செய்ததால் படுகொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை...

தீபாவளி 2025: பட்டாசு வெடிக்க 2 மணி நேர அனுமதி!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு தீபாவளி அன்று (அக்டோபர் 20, 2025) பட்டாசு வெடிக்க இரு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்துள்ளது. காலை 6-7 மணி...

கிட்னி திருட்டு வழக்கில் இருவர் கைது!

தமிழகத்தில் சிறுநீரக விற்பனை முறைகேடு சர்ச்சையை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையத்தில் கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வுக்...

Politik für chorweiler und köln. Consent to service google ads. legal entity information.