Main Story

Editor’s Picks

Trending Story

மீனையும் தயிரையும் ஒன்றாகச் சாப்பிடக் கூடாதா?

'மீனையும் தயிரையும் ஒன்றாகச் சாப்பிடக் கூடாது' எனப் பலர் சொல்லிருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஏன் அந்த இரண்டு உணவையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது? அப்படி எடுத்துக் கொண்டால்...

AI தொழில்நுட்பம்: அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகும் தமிழ்!

மூத்தவர்கள் பேச்சை மதிக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அந்த மூத்தவர்கள் இந்தக் காலத்திற்கேற்றவாறு அப்டேட் ஆகி இருக்க வேண்டுமே.. இல்லையானால் அவர்கள் அவுட்டேட் ஆகி, 'பூமர்...

நம்ம ஊர் கிளைமேட்டுக்கு சன் ஸ்கிரீன் தேவைதானா?

நம்முடைய தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கு சன் ஸ்கிரீன் அப்ளை செய்யலாமா? அப்ளை செய்யத் தேவையில்லையா? என்று பலருக்கும் கேள்வி இருக்கிறது. சிலர் சன் ஸ்கிரீன் போட்டால் நல்லது...

நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்… தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்குமா?

காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லியில் நாளை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக்...

செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரம்… அடுத்த தலைமுறை சாம்பியன்களை உருவாக்கும் தமிழ்நாடு அரசு!

சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால், விளையாட்டில் சாதிக்க விரும்பும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்...

வரிப் பகிர்வில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு… நிதி ஒதுக்கீட்டில் நியாயம் கிடைக்குமா?

தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிர்வில், ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ள புகார், பாஜக...

‘எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி’- ‘மாற்றத்தின் விதை’யாகும் பெயர் மாற்றம்!

தஞ்சாவூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், “ இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும்" என முதலமைச்சர்...