Main Story

Editor’s Picks

Trending Story

வாச்சாத்தி மக்களுக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி!

தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் 1992-ஆம் ஆண்டு 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 215 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம்...

‘பெண் அர்ச்சகர்கள்’- மக்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டதின் மூலம் மூன்று பெண்கள் அர்ச்சகர் பயிற்சியினை முடித்துள்ளனர்.

தமிழ் இலக்கியத்துக்கு பெருமை சேர்க்கும் ‘நீலகிரி வரையாடு திட்டம்’!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட வரையாட்டினை பாதுகாக்கும் நோக்கில், 'நீலகிரி வரையாடு திட்டத்தை' தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ரூ.25...

இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு!

இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர தமிழ்நாடு அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த வாரம்...

பரோட்டா பிரியர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

பரோட்டா ருசியாக இருப்பதனாலும், விலை மலிவாக இருப்பதனாலும் பெரும்பாலான மக்கள் பரோட்டாவையே விரும்புகிறார்கள். பரோட்டா சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு அதிக அளவில் வந்துகொண்டிருந்தாலும் மக்கள்...

ஏறுமுகத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம்..!

'கோவிட்' வந்தபோது உலகம் முழுவதுமே பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பாதிக்கப்பட்டதுதான். ஆனால் வீழ்ச்சியடையவில்லை. விரைவில் மீண்டெழுந்து விட்டது. அதற்குப் பிறகுதான்,...

Earn recurring commissions by referring others — completely free and simple to use on websites and social media. Et stærkt forsvar og ægte sikkerhed borgernes parti.