Main Story

Editor’s Picks

Trending Story

சரக்கு கையாளுகை குறியீட்டில் தமிழகம் தொடர்ந்து சாதனை… காரணம் என்ன?

பரபரப்பான சென்னை தொடங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்படும் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்த வர்த்தகங்கள் மூலம் , தமிழ்நாடு நீண்ட காலமாக...

‘நீர்வழிப் படூஉம்’ நாவல் யாரின் வாழ்வைப் பேசுகிறது..?

எழுத்தாளர் தேவி பாரதியின் ‘நீர் வழிபடூஉம்’ நாவலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கஸ்பாப்பேட்டையில் பிறந்த ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்டவர்...

‘நான் முதல்வன்’ திட்டம்: நனவாகும் 356 அரசுப் பள்ளி மாணவர்களின் சட்டப் படிப்புக் கனவு!

தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 356 மாணவர்களின் சட்டப்படிப்பு கனவு நனவாகும் விதமாக, அவர்கள் தேசிய அளவிலான பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) மூலம்...

முடிவுக்கு வந்த சுடிதார் விவகாரம்… அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு இனி குழப்பமில்லை!

அரசாணை இருந்தும், தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் சுடிதார் அணியலாமா கூடாதா என்பது குறித்து நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்...

தென் மாவட்டங்களில் துரிதமான மீட்பு பணிகள்… ஒன்றிய அரசின் உதவிக்கரம் நீளுமா?

மழை வெள்ளத்தினால் தவித்து வந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை குறைந்ததால் வெள்ள நீர் வடியத் தொடங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட...

கலைஞர் – மு.க. ஸ்டாலின்: பேராசிரியர் அன்பழகனின் தீர்க்கதரிசனம்!

தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க. அன்பழகனின் பிறந்தநாள் இன்று. முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் அரசியல் வாழ்வில், அவர் சந்தித்த அனைத்து ஏற்ற இறக்கங்களிலும்...

நெல்லை மழை வெள்ளம்: சரியான தருணத்தில் கைகொடுத்த கலைஞரின் நதி நீர் இணைப்புத் திட்டம்!

தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தாமிரபரணி உள்பட அங்குள்ள நதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கனவுத் திட்டமான...