Main Story

Editor’s Picks

Trending Story

மொபைல்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் — மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை கட்டாயமாகச் சேர்க்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய மொபைல் போன்களிலும்...

ஐதராபாத் வருகிறார் லியோனல் மெஸ்சி: தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு!

லியோனல் மெஸ்சி டிசம்பர் 13ஆம் தேதி ஐதராபாத் வருகிறார் என்று தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக விளங்குபவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா...

திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்து ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.. இன்று (டிச.2) திருவள்ளூருக்கு அதி கனமழைக்கான...

பஞ்சலிங்க அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி

2 நாட்கள் மூடப்பட்டிருந்த திருப்பூர் பஞ்சலிங்க அருவி இன்று மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில்...

சென்னை, திருவள்ளூரில் மிக கனமழை – ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து, ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளது. டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால்...

டிட்வா புயல்: சென்னை முதல் டெல்டா வரை நாளை அதி கனமழை எச்சரிக்கை!

டிட்வா புயல் வலுவடைந்துவரும் நிலையில், நாளை சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிட்வா...

சென்னைக்கு அருகில் “டிட்வா” புயல்!

டிட்வா புயல் சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் வலுவடைந்து வருவதால், சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில்...

shipping policy packyard. Excerpts or chapters from my published books. Virginia election turnout 2025 analysis insights and key trends.