Main Story

Editor’s Picks

Trending Story

பவதாரிணி… இறைவன் அழைத்துக் கொண்ட Innocent குரல்!

தமிழ்த் திரையுலகிலும் திரையிசை ரசிகர்களிடையேயும் தீரா துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது இசைஞானி இளையராஜாவின் மகளும், தேசிய விருது வாங்கிய பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் மறைவு. ரசிகர்களுக்கு...

அமலாக்கத்துறை விவகாரத்தில் திருப்பம்… தமிழக அரசே சட்டம் இயற்றும்?

பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக,...

ஆயி அம்மாள்: மதுரை ‘கல்வி தேவதை’யின் ஆசை நிறைவேறுமா?

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகிலுள்ள யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அம்மாள், இன்று தமிழகமே வியந்து பாராட்டுகிற கொடை உள்ளம் கொண்ட பெண். அரசு...

குற்றவாளிகளுக்கு ‘ஆப்பு’ வைக்கும் 3 புதிய ஆப்-கள்… சென்னை காவல்துறையின் செம ‘செக்மேட்’!

சென்னை போன்ற பெருநகரங்களைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை ஒருபுறம். வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு ஊர்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் தினமும் சென்னைக்கு...

6000 அரசு பள்ளிகளில் LAN, UPS வசதிகள்… தரம் உயர்த்தப்படும் கம்ப்யூட்டர் லேப்-கள்!

தமிழகம் முழுவதும் உள்ள 6,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப்...

ஜல்லிக்கட்டு மீது கருணாநிதிக்கு தனிப்பாசம்!

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "ஏறுதழுவதல் போட்டி மீது கருணாநிதிக்குத் தனி பாசம்...

மதுரையில் திறக்கப்பட்ட தமிழ் இனத்தின் மகத்தான பண்பாட்டுச் சின்னம்… ஏறுதழுவுதல் அரங்கத்தின் சிறப்புகள் என்ன?

மதுரை கீழக்கரையில், தமிழ் இனத்தின் மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வடிவெடுத்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்த நிலையில், இந்த அரங்கம்...