Main Story

Editor’s Picks

Trending Story

ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம்!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எடிபன் நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.540 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்....

3 நாள் கணித்தமிழ் மாநாடு… AI தொழில்நுட்பத்தை தமிழில் உருவாக்க முயற்சி!

தமிழ்நாடு அரசின் சார்பில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இணையம் தொடர்பான மாநாடு 'கணித்தமிழ் மாநாடு' என்ற பெயரில், வருகிற 8, 9, 10 ஆகிய 3...

சென்னை அருகே ஒரு உயிர் பன்முகப் பூங்கா!

பெருங்குடியில் குப்பைக் கிடங்கிற்கு என்று 225 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 93 ஏக்கர் பரப்பை தனியாகப் பிரித்து அதில், 185 கோடி ரூபாய் மதிப்பில் 'உயிர்...

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு கருணாநிதி செய்ய நினைத்தது என்ன?

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவற்றைத் தீர்த்து வைக்க கருணாநிதி ஒரு அமைப்பை உருவாக்கினார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில்...

“திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கணும்?” – உங்கள் பரிந்துரைகளையும் சொல்லலாம்!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தரப்பில் வெளியிடப்பட இருக்கும் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, பொதுமக்களும் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம்...

1339 கோயில்களுக்கு குடமுழுக்கு… 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 197 கோயில்கள் புரனரமைப்பு!

தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43,000 கோயில்கள் இருக்கின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு வந்த பின்னர் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான,...

“அந்த அச்சம் இருக்கிற வரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான்!”

ஒடுக்கப்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டு மக்களை தனது தெளிவான கொள்கைகளாலும், மக்களுக்கான அரசியலை செய்தும் கோடிக்கணக்கான இதயங்களை நேரடியாகப் போய்ச் சேர்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அவரது நினைவு நாள்...

sudan army closing in on presidential palace prokurator. Large scale event catering service. Sekupang, korlap satpol pp kec.