Main Story

Editor’s Picks

Trending Story

அரசு டெண்டர் எடுப்பது எப்படி? பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

சொந்தமாகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் நடத்துபவர்களில் பலருக்கு அரசு ஒப்பந்தத்தை எப்படிப் பெறுவது? அதற்காக அரசு அறிவிக்கும் டெண்டரில் எப்படிப் பங்கேற்பது என்பது போன்ற...

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய மாநகராட்சிகள்… நாமக்கல் உட்பட தரம் உயர்த்தப்படும் நான்கு நகராட்சிகள்!

நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புர மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது,...

வடசென்னை வரலாற்றில் புதிய சகாப்தம்: ரூ. 4,181 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்!

வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், 11 துறைகளை உள்ளடக்கி 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, வடசென்னை வளர்ச்சித்...

அடுத்த விஜய்யா சிவகார்த்திகேயன்? – ரசிகர்களுடன் நடந்த சந்திப்பு பின்னணி…

நடிகர் விஜய் புதிய கட்சியைத் தொடங்கி அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சென்னையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திடீரென சந்தித்திருப்பது, அடுத்த...

தமிழ்நாடு நிச்சயம் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக உருவெடுக்கும்: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். 15 கோடி ரூபாய்...

‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற விண்ணப்பிக்கலாம்!

ஆண்டு தோறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சிறந்த இதழியலாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,...

ஆட்டோமொபைல் தலைநகராகும் தமிழ்நாடு… டாடாவின் ரூ.9000 கோடி முதலீட்டால் 5,000 பேருக்கு வேலை!

டாடா மோட்டார்ஸ் குழுமம் தமிழ்நாட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.9000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன் மூலம் தமிழகம், ஆட்டோமொபைல்...

??. Who owns ideas in the ai age ?. Revolutionizing connectivity : how 5g is changing our world » tech news today.