Main Story

Editor’s Picks

Trending Story

தாராள தேர்தல் நன்கொடை: கனவுகளை விற்று கோடிகளை அள்ளிய ‘லாட்டரி கிங்’… யார் இந்த சாண்டியாகோ மார்ட்டின்?

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில், லாட்டரி மன்னன் சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ்...

“கோரிக்கை நிறைவேறியதா..?” – அக்கறையுடன் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

'முதல்வரின் முகவரித்துறை'யின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களின் கோரிக்கை நிறைவேறியதா என்பதை முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளும்...

இனி சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில், குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 'சீர்மரபினர்' என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்...

தேர்தல் நன்கொடையில் பாஜக முதலிடம்: அமித் ஷா சொல்லும் விளக்கம் என்ன?

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்கள், நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், லாட்டரி நிறுவன அதிபர் சாண்டியாகோ மார்ட்டின்...

2025 ஜூனில் 2 ஆவது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு!

2 ஆவது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தமிழ்நாடு அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளைத்...

அரசு டெண்டர் எடுப்பது எப்படி? பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

சொந்தமாகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் நடத்துபவர்களில் பலருக்கு அரசு ஒப்பந்தத்தை எப்படிப் பெறுவது? அதற்காக அரசு அறிவிக்கும் டெண்டரில் எப்படிப் பங்கேற்பது என்பது போன்ற...

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய மாநகராட்சிகள்… நாமக்கல் உட்பட தரம் உயர்த்தப்படும் நான்கு நகராட்சிகள்!

நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புர மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது,...

岁?. But іѕ іt juѕt an асt ?. ?ெ?.