Main Story

Editor’s Picks

Trending Story

விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை அவசியம் தானா?

ஆதார் அட்டையைப் போல நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டையை வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக விவசாயிகளின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...

சென்னையில் HP லேப்டாப் ஆலை… 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ஆலையில் இருந்து ஆப்பிள் நிறுவனம் சார்பாக ஐபோன் தயாரிக்கப்படுகிறது. மேலும், பல உற்பத்தி ஆலைகள் சென்னை அருகே அமைந்துள்ளன. இந்த நிலையில், புகழ்பெற்ற ஹெச்.பி....

அதிமுக-வுக்கு திருமாவளவன் அழைப்பு: திமுக கூட்டணியில் மாற்றம் வருமா?

திமுக கூட்டணியில் அங்கம் முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வருகிற அக்டோபர் மாதம் தனது கட்சி நடத்த உள்ளமது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும்...

கல்வித் தரம்: ஆளுநரின் குற்றச்சாட்டும் தமிழக அரசின் விளக்கமும்!

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது என்றும், தமிழகத்தின் கல்வித் தரம் தேசிய சராசரியைவிட கீழே போய்விட்டது என்று ஆளுநர் ஆர்.என். ரவி அண்மையில்...

திருச்சியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்போகும் அமெரிக்க நிறுவனம்!

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருமாறு அழைப்பு...

தொடரும் தமிழக மீனவர்கள் கைது … வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு… கச்சத்தீவு ஒப்பந்த 6 ஆவது ஷரத் சொல்வது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளனர். கடந்த...

தூய்மை காற்று: சாதித்துக் காட்டிய திருச்சி, தூத்துக்குடி!

உலகம் முழுவதும் காற்று மாசுபாடு மனிதர்களை அச்சுறுத்தும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஆண்டுதோறும் உலகளவில் 70 லட்சம் பேரும், இந்தியாவில் 17 லட்சம் பேரும் காற்று மாசால்...

→ connect with your audience effortlessly. Kernevelfærd arkiv borgernes parti.