Main Story

Editor’s Picks

Trending Story

பிச்சை போட்டால் ஜனவரி 1 முதல் வழக்கு… அமலுக்கு வரும் உத்தரவு!

நீங்கள் சாலையில் நடந்து செல்கிறீர்கள்… அப்போது ஒரு பிச்சைக்காரர் உங்களிடம் உதவி கேட்கிறார். நீங்களும் மனம் இரங்கி, உங்கள் பர்ஸை திறந்து நீங்கள் விருப்பப்பட்ட தொகையை கொடுக்கிறீர்கள்....

சென்னை புயல், மழை: மீட்பு நடவடிக்கை தீவிரம்… உதவி எண்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று இரவுக்குள் மாமல்லபுரம் - மரக்காணம் இடையே கரையை கடக்கலாம். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட...

ஃபெஞ்சல் புயல்:களத்துக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின்…நேரில் ஆய்வு!

ஃபெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள நிலையில், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் இன்று கரையைக் கடக்கும் போது...

ஃபெஞ்சல் புயல், சென்னை மழை… முழு நிலவரம்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் வேகம் அதிகரித்து, மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவில் மையம்...

புயல், மழை எச்சரிக்கை: 2, 229 நிவாரண முகாம்கள், பேரிடர் மீட்புப் படைகள் தயார்!

வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது....

அரசு சேவைகள் விரைவாக கிடைக்கும்… வருமா பொதுச்சேவை உரிமைச் சட்டம்?

தமிழகத்தில் சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள...

மீண்டும் புயல் எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது புயலாகவே கரையை...

essential tools for website and social media. Et stærkt forsvar og ægte sikkerhed borgernes parti.