அன்பே சிவம், அறிவே பலம்” -கமல்ஹாசன் பதிவு வைரல்

New Project (25)

அன்பே சிவம், அறிவே பலம்” என கமல்ஹாசன் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *