Opinion

சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசையே நடத்தச் சொல்வது ஏன்? – தனித் தீர்மானத்தை கொண்டுவந்த முதலமைச்சர் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது தீர்மானத்தின் அவசியம்...

“தலித்துகள் மீதான தாக்குதலை நிறுத்துக!” – எம்.பி-யாக பதவியேற்றபோது யாருமே எழுப்பாத குரல்… பாஜக-வை அதிரவிட்ட சசிகாந்த் செந்தில்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி அமைத்துள்ளார் பிரதமர் மோடி. 'பாஜக 370 இடங்களில் ஜெயிக்கும்,...

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல்… இந்திய அளவில் முன்னணி மாநிலம்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொழில்துறை முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு முதலீட்டு மாநாடுகள், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள்...

கள்ளக்குறிச்சி: அதிமுகவின் சிபிஐ விசாரணை கோரிக்கையும் முதலமைச்சரின் விளக்கமும்!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சியான அதிமுக வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,...

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் மற்றும் AI படிப்பு, உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், அரசு செலவில் உயர் கல்வி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்...

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயரும்?

நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 3 ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனே...

தமிழகத்தில் 1,100 புதிய குழந்தை நேய வகுப்பறைகள், 5,000 தானியங்கி நீர்த்தேக்கத் தொட்டிகள், 500 நியாய விலை கடைகள்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி, தனது துறையின் மானிய கோரிக்கையை வெளியிட்டார். அப்போது...