Opinion

அரசு அலுவலகங்களில் ‘சாட்ஜிபிடி’, ‘டீப்சீக்’ பயன்படுத்த தடை… காரணம் என்ன?

தற்போதைய காலகட்டத்தில் பெட்டிக்கடை முதல் பெரு நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்ட நிலையில், அடுத்தகட்டமாக AI எனப்படும் செயற்கை தொழில்நுட்ப செயலிகளின் பயன்பாடும்...

ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் கட்டணம் உயருகிறது… எவ்வளவு அதிகரிக்கும்?

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் மையங்களில், தற்போதுள்ள விதிமுறைப்படி 5 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு பரிவர்த்தனை...

ஆளுநருக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம்… முடிவுக்கு வருமா அரசுடனான மோதல்?

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத நிலை காணப்படுகிறது....

காலநிலை மாற்றம் : பள்ளிகளில் ‘சூழல் மன்றங்கள்’… தமிழக அரசின் புதிய முயற்சி!

காலநிலை மாற்றம்தான் இன்றைக்கு உலக நாடுகளும், மானுட சமுதாயமும் எதிர்கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக உள்ளது. கடந்தாண்டு துபாயில் ஏற்பட்ட வெள்ளம்,சீனா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் - ஆகிய...

தமிழகத்தில் மேம்படுத்தப்படுத்தப்படும் 77 ரயில் நிலையங்கள்!

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் நிதி...

புற்றுநோய் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி அபாரம்: முன்னரே கண்டறியும் மரபணு தரவு தளம் வெளியீடு!

உலக அளவில் மிக ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய். உலக அளவில் இதன் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு...

ஓசூர் விமான நிலையம் அமையுமா… மத்திய அரசு சொல்வது என்ன?

"தொழில் நகரமான ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையும் அமைக்கப்படும்" எனத் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2024 ஆம் ஆண்டு...