Opinion

“அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது” – டாஸ்மாக் வழக்கும் உச்ச நீதிமன்றம் விதித்த தடையும்!

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் 8 வரை அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை...

துணைவேந்தர் நியமனத்துக்கு தடை: “வானம் இடிந்து விழுந்து விடாது”- அரசின் கடும் எதிர்ப்பு!

தமிழக அரசு, பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் (வேந்தர்) இருந்து மாநில அரசுக்கு மாற்றி, சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு...

ஆளுநருக்கு எதிரான போராட்டம்: ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ஆதரவு!

மத்திய அரசு, ஆளுநருக்கான அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநில அரசுகளை பலவீனப்படுத்துவதாகக் கூறப்படும் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர்...

“அன்றாட வாழ்க்கையில் மாற்று திறனாளிகளின் சிரமம்…” – சென்னை ஐஐடி-யின் நம்பிக்கை தரும் முயற்சி

நம் சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்கின்ற சவால்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான முயற்சியை சென்னை ஐஐடி (IIT-Madras) தொடங்கியுள்ளது. 'ஆர்2டி2' (R2D2 – Rehabilitation Research and...

நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்… கந்துவட்டியை நோக்கி தள்ளுகிறதா ரிசர்வ் வங்கி?

தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், இதற்கு கடும்...

“கல்வி நிதி மறுப்பால் 43 லட்சம் மாணவர்கள் பாதிப்பு” – மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

தமிழ்நாட்டில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 2020-ல் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, தமிழ்நாடு உள்ளிட்ட...

“இந்திய குடியுரிமை: திபெத்தியர்களுக்கான வாய்ப்பு இலங்கை தமிழர்களுக்கு கிடையாதா?”

இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறி இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது...

绿茶. wi fi 全覆蓋. The future is now : top 10 technologies shaping 2025 » tech news today.