ஆளுநர் vs முதலமைச்சர்: ஊட்டி மாநாட்டால் மீண்டும் மோதல் உருவாகுமா?
வருகிற ஏப்ரல் 25, 26 தேதிகளில் ஊட்டி ராஜ்பவனில் ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்....
வருகிற ஏப்ரல் 25, 26 தேதிகளில் ஊட்டி ராஜ்பவனில் ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்....
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்த அணி. து. ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற...
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், சென்னை - செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில் பயணிகளுக்கு வசதியான மற்றும் சிரமமற்ற பயண அனுபவத்தை வழங்கும் வகையில், குளிர்சாதன EMU...
கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கும், தமிழ்நாடு...
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ, கட்சியின் முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது...
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சிக்கு, சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் தங்கம்...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 418 கோடியே 15 லட்சத்து 24,000 ரூபாய் செலவிலான 6760 முடிவுற்ற...