ஊட்டி மாநாடு: புறக்கணித்த துணைவேந்தர்கள் … ஆளுநருக்கு அடுத்த பின்னடைவு!
ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் தலைமையில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்...
