News

“வாலை சுருட்டிக்கொள்ளாவிட்டால் கடுமையான பதிலடி …” பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பல்வேறு பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறது. மேலும், நிலைமையை மென்மேலும் பதற்றமாக்கும் வகையில்...

எல்லையில் பதற்றம் உச்சம்: இந்தியாவின் பதிலடி தாக்குதலில் 4 பாக். விமான தளங்கள் அழிப்பு!

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியப் படைகள் பாகிஸ்தான்...

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்… ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025 ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மதியம்...

இந்தியாவின் பெருமிதம் ‘ஆகாஷ் ஏவுகணை’… பாக். ஏவுகணைகள், ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் 48 மணி நேரத்திற்குள்...

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பதற்றம்: ஏடிஎம்-கள் மூடலா… உண்மை என்ன?

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், ஜம்மு - காஷ்மீர் உட்பட எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி...

‘இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் பேரணி!’

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய படையினர் மே 6 அன்று நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும்...

பாக். அத்துமீறல்களுக்கு இந்தியா தொடர்ந்து பதிலடி… எல்லை மாநிலங்களில் பதற்றம்… முழு விவரம்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா மே 6 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்...

Soal porsi anggaran provinsi kepri ke batam, syamsul : gubernur ansar salah paham. classic cars – saab 93. maltepe escort bayan İlanlari burada.