News

5 ஆயிரம் பேரைக் காப்பாற்றிய த்ரில்லிங் தீயணைப்புத்துறை!

திடீர் தீவிபத்தானாலும் எந்த ஒரு புயல் வெள்ளமானாலும் தீயணைப்புத்துறையின் பங்குதான் முக்கியமானதாக இருக்கும். சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை நேரத்தில், அவர்கள்...

GIM 2024: தென் தமிழகத்துக்கும் முதலீட்டுத் திட்டங்கள்… தூத்துக்குடியில் கால்பதிக்கப் போகும் பெரு நிறுவனம்!

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2024-ம் ஆண்டுக்கான 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதுகுறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது....

கவிதை நடையில் ‘கலைஞர் காவியம்’ படைக்கப்போகும் வைரமுத்து!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையில் 'கலைஞர் காவியம்' ஆக படைக்கப்போகிறார் கவிப்பேரரசு வைரமுத்து. கலைஞரின் வாழ்க்கை வரலாறு, அவரே எழுதிய 'நெஞ்சுக்கு...

புத்தாண்டுக் கொண்டாட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். சென்னைப் பெருநகர காவல்துறை 18 ஆயிரம் பேரை பாதுகாப்புப் பணியில் இறக்கி விட்டிருக்கிறது. ஞாயிற்றுக்...

டிசம்பர் மழை வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 கோடி நிவாரண தொகுப்பு அறிவித்தார் முதலமைச்சர்!

டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.1000 கோடியில் மழை வெள்ள நிவாரண...

இந்த வருஷம் AI-க்குத்தான் மவுசு!

சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழில் நுட்பத்திற்கான படிப்பின் மீது மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. காரணம், வளர்ந்து வரும் அந்தத் தொழில் நுட்பத்தில்...

திறக்கப்பட்டது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… என்னென்ன வசதிகள்..? இணைப்பு பேருந்துகள் விவரம்…

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இப்பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள...