வரலாற்றில் முதன்முறை… குடியரசுத் தலைவருக்கும் ‘கெடு’ விதித்த உச்ச நீதிமன்றம்!
தமிழ்நாடு சட்டமன்றம் 2020 முதல் 2023 வரை நிறைவேற்றிய 10 மசோதாக்கள், ஆளுநர் ரவியால் தாமதிக்கப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களை மாநில அரசு கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மசோதா...
