அரையாண்டு விடுமுறை முடிந்து ஜன.5-ல் பள்ளிகள் திறப்பு…
தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, வரும் ஜனவரி 5-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. நீண்ட விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள்...
தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, வரும் ஜனவரி 5-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. நீண்ட விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள்...
ரயில் பயணிகளிடையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே துறை ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இனி 'ரயில்ஒன்' (RailOne) செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத...
தமிழகத்தில் அடுத்த வாரம் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி...
2026-ம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு, தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத்...
நிரந்தர கணக்கு எண் (PAN) வைத்துள்ளவர்கள், அதனைத் தங்களது ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 31, 2025) நிறைவடைகிறது. வருமான வரித் துறையின் தொடர்...
தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தைத் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாகத்...
2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை உறுதி செய்யும் வகையில் மாநகரக் காவல்துறை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று...