Main Story

புத்தக பிரியர்களின் திருவிழா… தொடங்கியது சென்னை புத்தகக் காட்சி!

இலக்கிய ஆர்வலர்களும், புத்தக வாசிப்பாளர்களும் ஆண்டுதோறும் மிக ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் துணை முதலமைச்சர்...

ஃபோர்டு கார் தொழிற்சாலையில் மார்ச் முதல் உற்பத்தி?பேச்சுவார்த்தை தீவிரம்!

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு நிறுவனம், தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உற்பத்தி ஆலைகளைத் தொடங்கி செயல்பட்டு வந்தது. இதன் மூலம் எராளமானோர் வேலைவாய்ப்புகளைப் பெற்று...

தொடரும் காற்றழுத்த தாழ்வு:வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவது எப்போது?

வழக்கமாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வந்துவிடும். ஆனாலும், கடந்த சில தினங்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு...

மன்மோகன் சிங்: இந்திய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கிய சிற்பி!

இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பை மாற்றி நாட்டை ஒரு புதிய பாரம்பரியத்துக்குள் அழைத்துச் சென்ற இந்தியாவின் முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் நேற்று இரவு...

ரூ.7,500 கோடி: தமிழக பிரியாணி சந்தையில் கோலோச்சும் தள்ளுவண்டி கடைகள்!

தமிழ்நாட்டில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை மட்டுமல்ல, அன்றாட உணவு பட்டியலிலும் பிரியாணிக்கு தனி இடம் உண்டு . அந்த அளவுக்கு தமிழக உணவு கலாச்சாரத்தில் ஆழமான...

10,000 பேருக்கு வேலை…வேகமெடுக்கும் மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகள்!

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 415 கோடி ரூபாய் செலவில் 93 ஆயிரம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக...

நல்லகண்ணு 100: மகளுக்கு கவரிங் கடுக்கன்… அபூர்வ தலைவரின் அசாதாரண வாழ்க்கை!

செங்கொடி இயக்கத்தின் மகத்தான முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் இன்று. எளிமையும், அர்ப்பணிப்பும், எந்த சூழ்நிலையிலும் உறுதியாக நிற்கும் போராட்டக் குணமும், பொதுச் சேவையில் இன்றைய...