More

சிம்பொனி அரங்கேற்றம்… இந்திய கலைஞர்களுக்கு உலக வாய்ப்புகளைத் திறந்துவிட்ட இளையராஜா!

ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்து தமிழகம் திரும்பி உள்ள இசைஞானி இளையராஜா மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய...

புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா… தகுதிகள் என்ன?

தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில், புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத்...

நவீன உலகில் பெண்களின் அதிகாரம்: எதிர்காலம் எப்படி?

மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பெண்களின் சாதனைகளைப் பாராட்டுவதற்கும், அவர்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் ஒரு முக்கியமான நாளாகும். நவீன...

போலி வாக்காளர்கள் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்!

வெவ்வேறு மாநிலங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதனால், அவர்கள் போலி வாக்காளர்களாக இருக்கலாம் என்று சந்தேகங்கள்...

பெண் பயணிகள் பாதுகாப்பு: ரயில்வே காவல்துறை புதிய திட்டம்!

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் ரயில்வே காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை: தென் மாநில முதலமைச்சர்களை அணி திரட்டும் ஸ்டாலின்!

மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்றும், தமிழகம் தனது 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும்...

“மூன்றாவது மொழி சுமை இல்லாமலேயே தமிழக மாணவர்களுக்குத் தரமான கல்வி!”

இந்தி ஆதிக்கத்திலிருந்து மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் விழித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மூன்றாவது மொழி என்ற சுமையை ஏற்றாமலேயே தமிழ்நாட்டு மாணவர்களுக்குத்...