More

போட்டியிடாமலேயே உள்ளாட்சியில் இடம்பெறப்போகும் மாற்றுத் திறனாளிகள்!

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது...

வக்ஃபு வழக்கில் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்… இடைக்கால தடை விதிக்கப்படுமா?

வக்ஃபு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி மக்களவையிலும், ஏப்ரல் 4 ஆம் தேதி மாநிலங்களவையிலும் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இதற்கு...

‘மாநில உரிமை பிரிவினைவாதமா..?’ – நயினார் நாகேந்திரன் கருத்துக்கு திமுக பதிலடி!

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமையன்று 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு...

அதிமுக-பாஜக கூட்டணி குழப்பமும் உஷார் எடப்பாடியும்!

தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள், இரு கட்சிகளின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முரண்பட்ட கருத்துகள்...

சென்னையை குளிர்வித்த கோடை மழை… வெப்ப அலையிலிருந்து நிவாரணம்!

தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தகித்து, மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று புதன்கிழமை காலை பல்வேறு பகுதிகளில் இலேசான மழை...

‘குட் பேட் அக்லி : இளையராஜா நோட்டீஸும் இசைக்கான உரிமைப் போராட்டமும்!

தமிழ் திரையிசையின் மாமேதை இளையராஜா மீண்டும் சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். இம்முறை, அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' திரைப்படம் சட்ட...

மாநில சுயாட்சி, உரிமைகள் மீட்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் என்ன?

மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்...