More

பஹல்காம் தாக்குதல்: உத்திகளை மாற்றிய காஷ்மீர் பயங்கரவாதிகள்!

ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. கூடவே காஷ்மீரின் நிலையற்ற அமைதி மீதான கவலைகளையும் அதிகரிக்க...

‘நான் முதல்வன்’ திட்டமும் UPSC தேர்வில் தமிழக மாணவர்களின் சாதனையும்!

தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை உயர்ந்த இலக்குகளை அடைய உதவும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 1-ம்...

போலி 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம்… அரசு எச்சரிக்கை… கண்டறிவது எப்படி?

நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கும் போலி நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த...

காலமானார் போப் பிரான்சிஸ்… அடுத்த போப் யார்… தேர்வு முறை என்ன?

கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது போப்பாக 2013 முதல் பணியாற்றிய போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 திங்கட்கிழமை அன்று, தனது 88 ஆவது வயதில் காலமானார். இவரது...

பி.சி.சி.ஐ ஒப்பந்த பட்டியல் அறிவிப்பு… ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் சேர்ப்பு… முழு விவரம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரை) ஆண்டு ஒப்பந்தப் பட்டியலைஅறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள்...

ஆளுநர் vs முதலமைச்சர்: ஊட்டி மாநாட்டால் மீண்டும் மோதல் உருவாகுமா?

வருகிற ஏப்ரல் 25, 26 தேதிகளில் ஊட்டி ராஜ்பவனில் ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்....

IPL 2025: சிஎஸ்கே பிளே-ஆப்பிற்கு செல்ல வாய்ப்புள்ளதா?

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்த அணி. து. ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற...