பஹல்காம் தாக்குதல்: உத்திகளை மாற்றிய காஷ்மீர் பயங்கரவாதிகள்!
ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. கூடவே காஷ்மீரின் நிலையற்ற அமைதி மீதான கவலைகளையும் அதிகரிக்க...
